1526
கோவையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா காட்டு யானையை வனத்துறையினர் அதனை முள்ளி வனப்பகுதியில் விட திட்டமிட்டு லாரி மூலம் கொண்டு வந்தனர். யானையை அங்கு விட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்...

1888
கோயம்புத்தூரில் மூன்று நாட்களாக போக்குக்காட்டி வரும் மக்னா யானையை ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ள நிலையில், உதவிக்காக கும்கி யானை சின்னதம்பி வரவழைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம...

1629
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் மக்களை அச்சுறுத்தி வரும் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் 3 கும்கி யானைகள் ஈடுபட்டுள்ளன.  ரங்கசாமி கோவில் பகுதியில் நடமாடு...

2108
தென்காசி மாவட்டம் கடையம் அருகே, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி, நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்ததாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 6ம் தேதி மசாலா வியாபாரி, 2 விவசாயிகள் என 3 பேரை கடித...

4365
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கோவில் திருவிழாவிற்காக அழைத்துவரப்பட்ட யானைக்கு மதம் பிடித்ததை அடுத்து, வனத்துறையினர் அதனை மயக்க ஊசி செலுத்தி கட்டுக்குள் கொண்டுவந்தனர். சேர நல்லூரில் உள்ள பார்த்தசார...

31775
திருப்பூர் மாவட்டம் பாப்பங்குளத்தில் வன அலுவலர் உட்பட 3 பேரை தாக்கிய சிறுத்தை சோளக்காட்டிற்குள் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அந்த சிறுத்தை வனத்துறையின் கண்காணிப்பை மீறி வெளியேறிவிட்டதாக தி...

2254
இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்ட போதும் T23 புலி தப்பி ஓடியதால் 21-வது நாளாக தேடும் பணி தொடர்கிறது. நேற்றிரவு தெப்பக்காடு பகுதியிலிருந்து இருந்து மசினகுடி செல்லும் சாலையில் T23 புலி நடந்து வந்த...



BIG STORY